கணினி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு தமிழனால் நண்பர்களின் கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 7 ஆயிரத்திற்கும் அதிகமான பகுதி நேர வேலை தேடுவோர் பதிவு செய்து தங்களுக்கு உகந்த வேலையை பெற்று வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.